புது தில்லி | ஏப்ரல் 9, 2026

2026-ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல் திருவிழா இன்று கேரளா, அசாம் மற்றும் புதுச்சேரியில் முழு வீச்சில் தொடங்கியுள்ளது. காலை 7 மணி முதல் மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.

பிரதமர் மோடியின் சமூக வலைதளப் பதிவு:

தேர்தல் குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, “கேரளா, புதுச்சேரி மற்றும் அசாம் மாநிலங்களில் இன்று சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில், மக்கள் அனைவரும் குறிப்பாக இளைஞர்களும், பெண்களும் அதிகளவில் வந்து வாக்களிக்க வேண்டும். உங்கள் ஒவ்வொரு வாக்கும் நாட்டின் ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்தும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்றைய தேர்தல் நிலவரம் (ஏப்ரல் 9, 2026):

காலை நேர வாக்குப்பதிவு நிலவரம்:

காலை 9 மணி நிலவரப்படி:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *