புது தில்லி | ஏப்ரல் 14, 2026

நொய்டா சாலைகளில் நேற்று வெடித்த வன்முறை என்பது வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை அல்ல, அது இந்தியாவின் முதுகெலும்பாக இருக்கும் தொழிலாளர்களின் “கடைசி அலறல்” என்று ராகுல் காந்தி வர்ணித்துள்ளார்.

ராகுல் காந்தி முன்வைக்கும் பொருளாதாரக் கணக்கீடு:

தொழிலாளர்களின் போராட்டத்தை நியாயப்படுத்தும் வகையில் அவர் சில முக்கியத் தரவுகளைப் பகிர்ந்துள்ளார்:

புதிய தொழிலாளர் சட்டங்கள் (Labor Codes) – 12 மணிநேர வேலை:

2025 நவம்பரில் மோடி அரசு அவசரகதியில் அமல்படுத்திய 4 புதிய தொழிலாளர் சட்டங்கள் குறித்து ராகுல் காந்தி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *