மும்பை | ஏப்ரல் 29, 2026

மகாராஷ்டிராவில் பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டுள்ள ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டுநர்கள் மராத்தி மொழி பேசுவதைக் கட்டாயமாக்கி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைச் செயல்படுத்தவும், கண்காணிக்கவும் சிறப்பு நடவடிக்கைகளை மாநில போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

ஓட்டுநர்களின் எதிர்வினை:

அண்டை மாநிலங்களில் இருந்து பிழைப்புத் தேடி வந்து மும்மையில் ஆட்டோ மற்றும் டாக்ஸி ஓட்டும் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்களுக்கு இது பெரும் சவாலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. எனினும், “நாங்கள் வாழும் மண்ணின் மொழியைக் கற்பதில் தவறில்லை” என்று ஒரு தரப்பினரும், “மொழிப் பிரச்சினை வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடாது” என்று மற்றொரு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *