புவனேஸ்வர் | ஏப்ரல் 16, 2026

மத்திய அரசு கொண்டு வரவுள்ள 131-வது அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதா குறித்து ஓடிசா முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் அதிரடி நிலைப்பாட்டை எடுத்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலினின் போராட்டத்தைத் தொடர்ந்து, கிழக்கு மாநிலமான ஓடிசாவிலும் மாநில உரிமை முழக்கம் வலுத்துள்ளது.

நவீன் பட்நாயக்கின் நிபந்தனைகள்:

ஏன் எதிர்ப்பு?

ஓடிசா பொதுவாக மத்திய அரசின் மசோதாக்களுக்கு ஆதரவு அளிக்கும் மென்மையான போக்கைக் கடைப்பிடித்து வந்தது. ஆனால், முன்மொழியப்பட்ட 850 இடங்கள் கணக்கீட்டின்படி, மக்கள் தொகை குறைவான ஓடிசாவின் முக்கியத்துவம் குறையும் என அஞ்சப்படுகிறது. இது அம்மாநிலத்தின் நிதியாதாரங்கள் மற்றும் அரசியல் செல்வாக்கை நேரடியாகப் பாதிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *