சென்னை | ஏப்ரல் 7, 2026

தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுப் பரிசீலனை இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தின் முக்கியத் தலைவர்கள் மற்றும் நட்சத்திர வேட்பாளர்களின் மனுக்கள் மீதான முடிவுகள் வெளியாகியுள்ளன.

வேட்புமனுக்கள் ஏற்பு – முக்கியத் தலைவர்கள்:

வில்லிவாக்கத்தில் பரபரப்பு – தவெக வேட்பாளர் மனு நிறுத்தம்:

சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பாகப் போட்டியிடும் ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது மனைவியின் சொத்து விவரங்கள் குறித்த பிரமாணப் பத்திரத்தில் இருந்த சில சந்தேகங்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இது குறித்து விளக்கம் அளிக்க அவருக்குக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தேர்தல் முக்கியத் தேதிகள்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *